Saturday, April 17, 2004

குப்ஸாமி அய்வுறாம்பா



இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுன்றாங்கோ, மன்ஸனோட உசிரு என்னிக்கு போவும் எப்போ போவும்ன்னு ஆருக்கும் தெர்யாதுன்னு சொல்றாங்கோ. மெய்யாலுமே அப்டி தான் போல. இன்னிக்கு காலேல வர்ற குப்ஸாமியோட கனவுல வந்து குண்ஸா ஒரு கோண ஒதட்டு சிரிப்பு சிரிச்ச அம்மிணி இப்போ உசுரோட இல்ல.

டொப்புன்னு கெலிகாப்டரு தீப்புட்ச்சிக்கின்னு டப்புன்னு மேல போயி சேந்துட்டாங்கோ. மேல பறந்துகின்னு கீறப்போவே மேல போயி சேந்துட்டாங்கோ. இந்த "மேல போறது"க்கு மட்டுந்தாம்பா விசா வாணாம், டிக்கெட்டு வாணாம், ஆரும் பாதி வளில எறக்கி வுட மாட்டாங்கோ, நேரா போயி சேர வேண்டிய எடம் தான் மேட்டரு.

"அப்டி பாக்றதெல்லாம் வாணாம்"ன்னு கனவுல வந்து பாடிக்கின்னு இர்ந்தவங்கோ உசுரோட இல்லைன்னு நென்ச்சிக்கூட பாக்க முடியலபா. குப்ஸாமி செம்ம ஃபீலிங்ஸ்ல கீறான். மெய்யாலுமே அய்க வருதுபா. அப்பாலிக்கா பாக்கலாம்.....

No comments: