இந்தக் காலத்து இஸ்கூலு புள்ளிங்கோ இன்னா கொராமயெல்லாம் செய்யுமுன்னு ஒண்ணுமே பிரியலபா. இந்த ஒரு வாரமா டில்லில கீற டிபிஎஸ்ஸு இஸ்கூலு புள்ளிங்கோ ரெண்டு பண்ணிக்கீற காரியம் அல்லா நூஸ்பேப்பருலையும் போட்டு தாக்கிக்கின்னு கீறாங்கோ. பதினோறாம்ப்பு படிக்கசொல்லோ ஒரு பொண்ணும் பையனுமா சேந்துகின்னு ஜல்ஸா வேல காட்டி அத்த படமும் புட்ச்சி இஸ்கூலுல படிக்கிற மத்த புள்ளிங்களுக்கு நூறு ரூவாய்க்கு வித்திக்கீறாங்கோ. நூறு ரூவாய்க்கு இத்த விக்கிதுங்களே, ஏதோ வயித்து பொளப்புக்கு இல்லாம செஞ்சுபூட்ச்சிங்க போலக்கீது பாவம்ன்னு நெனிக்க வாணாம். பொண்ணோட நைனா ராணுவத்துல இர்ந்தவராம், புள்ளியோட நைனா பெர்ய கையாம். சொம்மா ஒரு குஜாலுக்கு இந்தப் புள்ளிங்கோ ரெண்டுமா சேர்ந்து இப்டி செஞ்சு அத்த வித்துக்கீதுங்கோ.
நம்மூருல தம்மாதுண்டு படம் கெட்ச்சாலே அது வூரு ஒலகமெல்லாம் பூடும். வீடியோ படமா கெட்ச்சா சொம்மா இர்க்குமா. அல்லாரும் அத்த கூவி கூவி விக்கிறாங்கோ, இதுல பெர்ய கொடும இன்னான்னா அந்த விடியோ ஒண்ணு அந்த இஸ்கூலு பிரின்சிபாலுக்கும் கெட்ச்சிக்கீது. போலீஸு கையிலே "இன்னா நைனா இத்தெல்லாம்"ன்னு ஆருனா கேட்டாக்கா "எங்களாண்ட ஆரும் கம்ப்ளையிண்டு பண்ணல, அத்தால நாங்க ஒண்ணும் செய்யல"ன்னு சொல்லுது. கடையிலே அத்த கூவி கூவி விக்கிறவங்கோ "போலீஸ்ல்லாம் ஒண்ணுஞ்ச்செய்யாதுபா, அவுங்களே நம்ம கையிலேந்து வாங்கி போயி பாத்துக்கின்னு கீறாங்கோ"ன்னு கூலா சொல்றாங்களாம்.
பாவம் நம்ம அப்துல் கலாமு, அவுரு இன்னான்னா 2020ல இந்தியா பெர்ய வல்லரசா மாறிப்பூடும்ன்னு கனவு கண்டுகின்னு கீறாரு.
Saturday, December 04, 2004
Tuesday, November 23, 2004
சட்டமன்றம் (எ) கூத்துமன்றம்
அம்மா டிவில சட்டமன்றத்துல நடுக்குற மேட்டருல்லாம் காட்றாங்கோ, அத்த பாக்கசொல்லோ செம்ம கலீஜா கீது. கலீஜுல படா கலீஜு இன்னான்னு கேட்டா அது அம்மா வாய்ஸு தான். பயாஸ்கோப்புல ஆக்ட்டு வுடசொல்லோ எட்த்த ட்ரெயினிங்கு அம்மாவுக்கு இப்போ சோக்கா வொர்க்கவுட்டு ஆவுது. ஏத்த எறக்கமா டயலாக்கு வுடுறாங்கோ. அத்த வுட பெர்ய கலீஜு இன்னான்னா தன்னோட தலீமயிலே கீற கவுருமெண்டு செஞ்சுதுன்னு எதையுமே சொல்றதுன்னு கெடியாது, அல்லாமே "நான் செஞ்சேன் நான் கிழிச்சேன்"ன்னு இன்னாமோ இவுங்க சம்பாரிச்ச காசுலேந்து எட்த்து செய்யிற மேரி டயலாக்கு வுடுறாங்கோ. அவுங்க தான் அப்டி கீறாங்கோன்னா கூட கீற அல்லங்கை மினிஷ்டருங்கோ லொள்ளு கேக்கவே வாணாம், அம்புட்டு பெர்ய லொள்ளா கீது.
மினிஷ்டருங்கோ சட்டமன்றத்துக்கு வர்றதே அம்மா கொரலு வுடுறப்போ கரீட்டா எட்த்து குடுக்குற கேப்புல டேபிளு தட்டுறதுக்கு மட்டும் தான் போல. அப்டியே அவுங்க ரெண்டு நிமிட்டு கொரலு வுட்டாலும் அதுல அம்மா பேர கூட சொல்லாம "டாக்டரு எதயதெய்வம் பொர்ச்சித்தலீவி அம்மா"ன்னு சொல்லி முடிக்கவே ஒரு நிமிட்டு ஆகிப்புடும் (ஆரும் மறந்து கூட பேர சொல்லிடக்கூடாது, அப்டி ஒரு ஆர்டரு கீது போல). அப்பாலிக்கா எதிர்கட்சில குந்திக்கின்னு கீறவங்கள நையாண்டி செய்ய அடுத்த ஒரு நிமிட்டு, கொரலு ஓவர், அத்தோட குந்திப்பாங்கோ. எந்த மினிஷ்டரும் தன்னோட தொறைலேந்து இத்த செஞ்சோம்ன்னு சொல்லக்காணோம். அம்மா தான் இப்டி பண்ணாங்கோ அப்டி பண்ணாங்கோன்னு கொரலு வுடுறாங்கோ, அல்லாமே அம்மாவே செஞ்சா அப்பாலிக்கா நீங்கள்லாம் எதுக்கு குந்திக்கின்னு கீறிங்கோ. அல்லாரும் வூட்டுல குந்திக்கின்னு கறிசோறு தின்னுப்புட்டு பல்லு குத்திக்கின்னு இர்க்கலாம்ல.
இதுல நேத்திக்கு நடந்தது படா தமாசு. உண்டாய் கம்பெனியும், போர்டு கம்பெனியும் ஆரு ஆச்சில கொண்டு வந்தாங்கோன்னு தாத்தாவும் அம்மாவும் அட்ச்சிக்கீறாங்கோ. தாத்தா வெளில குந்திக்கின்னு கொரலு வுடுறாரு, அவுருக்கு அம்மா வுள்ள குந்திக்கின்னு எதிர்கொரலு வுடுறாங்கோ. அல்லங்கையி நயினாரு நாகேந்திரரு எய்தி வெச்ச பேப்பர படிக்கசொல்லோ முன்னாள அதே மொதலமைச்சரு சீட்டுல குந்திக்கின்னு இர்ந்த பெர்ஸுன்னு கூட மன்ஸுல நெனிக்காம "அவுரு பேசுறது சின்னப்புள்ளத்தனமா இருக்கு"ன்னு கொரலு வுடுறாரு. அத்த அப்டி சொல்லாதேன்னு ஆர்னா எதிர்கொரலு வுட்டா அதுக்கு அம்மா எய்ந்து "சின்னப்புள்ளத்தனம்"ன்னா இங்கிலிபீஸுல "சைல்டிஸு", அந்த வார்த்த ஒண்ணும் சொல்லக்கூடாத வார்த்த கெடியாதுன்னு சப்பக்கட்டு கட்டுறாங்கோ. இதுக்கெல்லாம் மேல பேரவைத் தலீவருன்னு குந்திக்கின்னுகீற பெரிய அல்லங்கையி காளிமுத்து ஐயாவும் "ஆமா ஆமா"ன்னு ஜால்ரா தட்டுறாரு. இன்னிக்கி "சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்லுவாங்கோ, நாளிக்கு நம்ம பேட்டைக்கே பெஷலா கீதே ஒரு வார்த்த அத்த கூட சொல்லுவாங்கோ, அதுக்கு அம்மா எய்ந்து "அதுக்கு இங்கிலிபீசுல மம்மின்னு அர்த்தம், மம்மின்னு சொல்லறது தப்பு கெடியாது"ன்னு சொல்லுவாங்கோ. சோக்கா கீதுபா இந்தச் சட்டமன்றம்.
"சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்றதுக்கு இன்னாத்துக்கு மக்களுங்க கிட்டே ஓட்டு வாங்கி இங்கே வந்து குந்திக்கின்னு இர்க்கோணும், அப்டியே தமாசு நடிகரு வடிவேலு கையிலே அஞ்சு நாளைக்கு கால்சீட்டு வாங்கிருந்தா அவுரு இன்னும் சோக்கா சொல்லுவாரு, நல்ல மினிஷ்ரருங்கோ, அவுங்களுக்கு ஒரு நல்ல மொதலாளியம்மா.
மினிஷ்டருங்கோ சட்டமன்றத்துக்கு வர்றதே அம்மா கொரலு வுடுறப்போ கரீட்டா எட்த்து குடுக்குற கேப்புல டேபிளு தட்டுறதுக்கு மட்டும் தான் போல. அப்டியே அவுங்க ரெண்டு நிமிட்டு கொரலு வுட்டாலும் அதுல அம்மா பேர கூட சொல்லாம "டாக்டரு எதயதெய்வம் பொர்ச்சித்தலீவி அம்மா"ன்னு சொல்லி முடிக்கவே ஒரு நிமிட்டு ஆகிப்புடும் (ஆரும் மறந்து கூட பேர சொல்லிடக்கூடாது, அப்டி ஒரு ஆர்டரு கீது போல). அப்பாலிக்கா எதிர்கட்சில குந்திக்கின்னு கீறவங்கள நையாண்டி செய்ய அடுத்த ஒரு நிமிட்டு, கொரலு ஓவர், அத்தோட குந்திப்பாங்கோ. எந்த மினிஷ்டரும் தன்னோட தொறைலேந்து இத்த செஞ்சோம்ன்னு சொல்லக்காணோம். அம்மா தான் இப்டி பண்ணாங்கோ அப்டி பண்ணாங்கோன்னு கொரலு வுடுறாங்கோ, அல்லாமே அம்மாவே செஞ்சா அப்பாலிக்கா நீங்கள்லாம் எதுக்கு குந்திக்கின்னு கீறிங்கோ. அல்லாரும் வூட்டுல குந்திக்கின்னு கறிசோறு தின்னுப்புட்டு பல்லு குத்திக்கின்னு இர்க்கலாம்ல.
இதுல நேத்திக்கு நடந்தது படா தமாசு. உண்டாய் கம்பெனியும், போர்டு கம்பெனியும் ஆரு ஆச்சில கொண்டு வந்தாங்கோன்னு தாத்தாவும் அம்மாவும் அட்ச்சிக்கீறாங்கோ. தாத்தா வெளில குந்திக்கின்னு கொரலு வுடுறாரு, அவுருக்கு அம்மா வுள்ள குந்திக்கின்னு எதிர்கொரலு வுடுறாங்கோ. அல்லங்கையி நயினாரு நாகேந்திரரு எய்தி வெச்ச பேப்பர படிக்கசொல்லோ முன்னாள அதே மொதலமைச்சரு சீட்டுல குந்திக்கின்னு இர்ந்த பெர்ஸுன்னு கூட மன்ஸுல நெனிக்காம "அவுரு பேசுறது சின்னப்புள்ளத்தனமா இருக்கு"ன்னு கொரலு வுடுறாரு. அத்த அப்டி சொல்லாதேன்னு ஆர்னா எதிர்கொரலு வுட்டா அதுக்கு அம்மா எய்ந்து "சின்னப்புள்ளத்தனம்"ன்னா இங்கிலிபீஸுல "சைல்டிஸு", அந்த வார்த்த ஒண்ணும் சொல்லக்கூடாத வார்த்த கெடியாதுன்னு சப்பக்கட்டு கட்டுறாங்கோ. இதுக்கெல்லாம் மேல பேரவைத் தலீவருன்னு குந்திக்கின்னுகீற பெரிய அல்லங்கையி காளிமுத்து ஐயாவும் "ஆமா ஆமா"ன்னு ஜால்ரா தட்டுறாரு. இன்னிக்கி "சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்லுவாங்கோ, நாளிக்கு நம்ம பேட்டைக்கே பெஷலா கீதே ஒரு வார்த்த அத்த கூட சொல்லுவாங்கோ, அதுக்கு அம்மா எய்ந்து "அதுக்கு இங்கிலிபீசுல மம்மின்னு அர்த்தம், மம்மின்னு சொல்லறது தப்பு கெடியாது"ன்னு சொல்லுவாங்கோ. சோக்கா கீதுபா இந்தச் சட்டமன்றம்.
"சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்றதுக்கு இன்னாத்துக்கு மக்களுங்க கிட்டே ஓட்டு வாங்கி இங்கே வந்து குந்திக்கின்னு இர்க்கோணும், அப்டியே தமாசு நடிகரு வடிவேலு கையிலே அஞ்சு நாளைக்கு கால்சீட்டு வாங்கிருந்தா அவுரு இன்னும் சோக்கா சொல்லுவாரு, நல்ல மினிஷ்ரருங்கோ, அவுங்களுக்கு ஒரு நல்ல மொதலாளியம்மா.
Monday, October 18, 2004
வீரப்பன படம் புட்ச்ச தினமலரு
ஒரு வழியா செத்த பாம்ப அட்ச்ச கணுக்கா வீரப்பன கொன்னுட்டாங்க, இல்லாங்காட்டி தற்கொல பண்ணிக்கின்னாரு (ரெண்டுல எது நடந்துச்சுன்னு அந்தாளே வந்து சொன்னான்னா தான் தெர்யும்). இனிமே அம்மா கச்சியும் தாத்தா கச்சியும் அவுங்கவுங்க சிஎம்மு சீட்டுல குந்திக்கின்னு வீரப்பன புடிக்க இன்னா செஞ்சோம்ன்னு லிஸ்ட்டு போடுவாங்கோ. கோபாலண்ணே லைட்டா ஒரு சொட்டு கண்ணீரு வுடுவாரு. நம்ம மரவெட்டி ஐயா "நம்மாளு ஒர்த்தன் பூட்டானேன்னு அளறதா, மத்த கச்சிக்காரங்கோ கூட சேர்ந்து கொரலு வுடுறதா"ன்னு தெர்யாம முளிச்சிக்கின்னு இர்ப்பாரு. இதெல்லாம் சோக்கா நடுக்கும்.
இன்னிக்கு தினமலரு பத்திரிகை "நா தான் மொதல்ல படம் போட்டவன்"னு டமாரம் அட்ச்சிக்கின்னு சின்ன மீச வீரப்பன படம் புட்ச்சி போட்டுக்கீது. கூடவே கடலூர்ல பட்ச்சிக்கின்னு கீற வீரப்பனோட பொண்ணையும் படம் புட்ச்சி போட்டுக்கீது. அத்த பாக்க சொல்லோ தான் மன்ஸு படா ஃபீலாவுது. இன்னா மன்ஸங்கையா நீங்க. தப்பு செஞ்சவன் அவன், அவன் தான் மண்டைய போட்டுட்டான். இந்த சின்னபுள்ள இன்னா பாவம் பண்ச்சு. பன்னெண்டு வய்ஸு கொளந்தப்பா அது. அத்த படம் புட்ச்சி போட்டு அதோட வாள்க்கைய கெடுக்குறிங்களே இத்து நாயமா? இம்மா நாளு அது ஆரோட புள்ளன்னு கூட தெர்யாம வாள்ந்துக்கின்னு இர்க்கும். இப்போ வூரு ஒலகம் முய்க்க தம்பட்டம் அட்ச்சிப்புட்டிங்கோ. இனி அந்தக் கொளந்தைய பாத்து அல்லாரும் கலாய்க்கிறதும் திட்டுறதும் சாபம் வுடுறதுமா இர்ப்பாங்கோ. அந்தப் பிஞ்சு மன்ஸு இன்னாமா ஃபீலாவும். இத்தெல்லாம் ஆரும் ரோசன பண்றதே கெடியாது. வீரப்பன படம் புட்ச்சி போடு, அவன் கூட சேந்து ஆட்டம் போட்டவன எல்லாம் படம் புட்ச்சிப் போடு, இந்தப் புள்ளைய படம் புட்ச்சிப் போட்டு ஏன்யா அதுங்க வாள்க்கைய கெடுக்குறிங்கோ...
இன்னிக்கு தினமலரு பத்திரிகை "நா தான் மொதல்ல படம் போட்டவன்"னு டமாரம் அட்ச்சிக்கின்னு சின்ன மீச வீரப்பன படம் புட்ச்சி போட்டுக்கீது. கூடவே கடலூர்ல பட்ச்சிக்கின்னு கீற வீரப்பனோட பொண்ணையும் படம் புட்ச்சி போட்டுக்கீது. அத்த பாக்க சொல்லோ தான் மன்ஸு படா ஃபீலாவுது. இன்னா மன்ஸங்கையா நீங்க. தப்பு செஞ்சவன் அவன், அவன் தான் மண்டைய போட்டுட்டான். இந்த சின்னபுள்ள இன்னா பாவம் பண்ச்சு. பன்னெண்டு வய்ஸு கொளந்தப்பா அது. அத்த படம் புட்ச்சி போட்டு அதோட வாள்க்கைய கெடுக்குறிங்களே இத்து நாயமா? இம்மா நாளு அது ஆரோட புள்ளன்னு கூட தெர்யாம வாள்ந்துக்கின்னு இர்க்கும். இப்போ வூரு ஒலகம் முய்க்க தம்பட்டம் அட்ச்சிப்புட்டிங்கோ. இனி அந்தக் கொளந்தைய பாத்து அல்லாரும் கலாய்க்கிறதும் திட்டுறதும் சாபம் வுடுறதுமா இர்ப்பாங்கோ. அந்தப் பிஞ்சு மன்ஸு இன்னாமா ஃபீலாவும். இத்தெல்லாம் ஆரும் ரோசன பண்றதே கெடியாது. வீரப்பன படம் புட்ச்சி போடு, அவன் கூட சேந்து ஆட்டம் போட்டவன எல்லாம் படம் புட்ச்சிப் போடு, இந்தப் புள்ளைய படம் புட்ச்சிப் போட்டு ஏன்யா அதுங்க வாள்க்கைய கெடுக்குறிங்கோ...
Saturday, October 16, 2004
கடிக்குமா காட்டாமணக்கு?
முன்னே ஒருக்கா நம்ம அம்மா "அல்லாரும் மாற்றுப்பயிர் வூஸ் பண்ணுங்கோ, தண்ணி கொறவா இர்ந்தாலும் இத்த செய்யலாம்"ன்னு கொரலு குட்த்தாங்கோ. அத்த பாத்து குப்ஸாமி கூட குஸியா கொரலு வுட்டான். அப்பாலிக்கா அதுலேயும் பாலிடிக்ஸு பண்ண ஆரம்பிச்சாங்கோ. வெவசாயிக்கு நல்லது செய்யலைன்னாலும் பர்வாயில்லே, அத்த போட்டாக்கா இந்தப் பெர்ச்சன வரும் அந்தப் பெர்ச்சன வரும்ன்னு நூஸ் குட்க்க ஆரம்பிச்சாங்கோ செல ஆளுங்கோ.
இப்போ ஸூனியர் வெகடன்ல நம்ம வெவசாய மினிஷ்டரு "அத்தெல்லாம் ஒரு பெர்ச்சனையும் வராது"ன்னு சொல்லி அதுக்கு வெளக்கமெல்லாம் குட்த்துக்கீறாரு. வெளக்கமெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா ஒரு மேட்டரு இடிக்கிது. காட்டாமணக்கு ஆறு வர்ஸம் களிச்சு தான் பைசா குடுக்குமாம். அதுவரைக்கு வளத்துக்கின்னு வரணுமாம். அம்மா கவுருமெண்ட்டு வெவசாயிங்கோ கைலேந்து காட்டாமணக்கு வாங்க தனியார் ஆளுங்கள ரெடி பண்ணிக்கின்னு கீதாம். சரி ரெடி பண்ணிடுறாங்கன்னே வெச்சிக்குவோம். அப்பாலிக்கா இன்னா நடுக்கும்? இன்னும் ஒரு வர்ஸம் களிச்சு எலிக்ஸன் வரும். அப்போ அம்மா கெலிக்காம தாத்தா கெலிச்சா இன்னா நடுக்கும்? அம்மா காட்டாமணக்கு வாங்குவாங்கோன்னு வெவசாயிங்க கைல காட்டிவுட்ட தனியாரு ஆளுங்கள தாத்தா வூட்டுக்கு அனுப்பிடுவாரு. அப்பாலிக்கா காட்டாமணக்கு போட்ட வெவசாயிங்கோ கன்னத்துல கை வெச்சிக்கின்னு தாத்தா ஆரைன்னா புச்சா கைய காட்டுவாரான்னு குந்திக்கின்னு இர்க்கோணும். வெளய வெச்ச காட்டாமணக்கு ஒன்னித்துக்கும் ஒதவாம பூடும்.
"வூருக்கு எளச்சவன் புள்ளையாரு கோயில் ஆண்டி"ன்னு ஒரு டயலாக்கு கீது, இனிமே அத்த மாத்தி "வூருக்கு எளச்சவன் எங்கூரு வெவசாயி"ன்னு மாத்திடலாம்.
இப்போ ஸூனியர் வெகடன்ல நம்ம வெவசாய மினிஷ்டரு "அத்தெல்லாம் ஒரு பெர்ச்சனையும் வராது"ன்னு சொல்லி அதுக்கு வெளக்கமெல்லாம் குட்த்துக்கீறாரு. வெளக்கமெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா ஒரு மேட்டரு இடிக்கிது. காட்டாமணக்கு ஆறு வர்ஸம் களிச்சு தான் பைசா குடுக்குமாம். அதுவரைக்கு வளத்துக்கின்னு வரணுமாம். அம்மா கவுருமெண்ட்டு வெவசாயிங்கோ கைலேந்து காட்டாமணக்கு வாங்க தனியார் ஆளுங்கள ரெடி பண்ணிக்கின்னு கீதாம். சரி ரெடி பண்ணிடுறாங்கன்னே வெச்சிக்குவோம். அப்பாலிக்கா இன்னா நடுக்கும்? இன்னும் ஒரு வர்ஸம் களிச்சு எலிக்ஸன் வரும். அப்போ அம்மா கெலிக்காம தாத்தா கெலிச்சா இன்னா நடுக்கும்? அம்மா காட்டாமணக்கு வாங்குவாங்கோன்னு வெவசாயிங்க கைல காட்டிவுட்ட தனியாரு ஆளுங்கள தாத்தா வூட்டுக்கு அனுப்பிடுவாரு. அப்பாலிக்கா காட்டாமணக்கு போட்ட வெவசாயிங்கோ கன்னத்துல கை வெச்சிக்கின்னு தாத்தா ஆரைன்னா புச்சா கைய காட்டுவாரான்னு குந்திக்கின்னு இர்க்கோணும். வெளய வெச்ச காட்டாமணக்கு ஒன்னித்துக்கும் ஒதவாம பூடும்.
"வூருக்கு எளச்சவன் புள்ளையாரு கோயில் ஆண்டி"ன்னு ஒரு டயலாக்கு கீது, இனிமே அத்த மாத்தி "வூருக்கு எளச்சவன் எங்கூரு வெவசாயி"ன்னு மாத்திடலாம்.
Wednesday, October 13, 2004
கிரிக்கெட் எம்சியாரு
கில்கிரிஸ்ட்டு இப்போ எம்சியாண்ட கணுக்கா ஆகிப்புட்டாரு. கொய்ந்த புள்ளிங்கோ கூட போட்டோ எட்த்துக்கிறது இன்னா, ரோட்டுக்கடையிலே ஆப்பம் பாயா வாங்கி துன்றது இன்னா, செம்ம கலக்கல் தான். நம்ம குப்பத்து சனங்களும் "மவராசன் எம்சியாண்ட செவப்பால்ல இருக்கான்"ன்னு ஃபீலாகிக்கீறாங்கோ. அட்த்த தபா வரசொல்லோ கில்கிரிஸ்ட்டும் அவரோட ஆளுங்களும் நம்ம குப்பத்து பாசைய கத்துக்கின்னு வந்து "இன்னபா எப்டிக்கீறே. நாஸ்தா துன்னியா"ன்னு கேக்கப்போறாங்கோ.
Tuesday, October 05, 2004
அம்மா கொரலு
அடடா வூரு ஒலகமெல்லாம் "அம்மா" இங்கிலிபீஸுல கொரலு வுட்டுக்கீறாராங்கோன்னு பேசிக்கின்னு கீதே குப்ஸாமிக்கு அத்த பாக்குற கொறாம கெடிக்கிலியேன்னு ஃபீலாகி இர்ந்தேன்பா. நம்ம பிபிசி ரொம்ப நல்ல மன்ஸங்கோ, எட்த்த பேட்டிய அப்டியே படமா அவங்க தளத்துலே குட்த்துக்கீறாங்கோ. பாக்கசொல்லோ படா சோக்காக்கீது மேட்டரு. அம்மா கையிலே இர்ந்த பேப்பருங்கள கரண் தப்பார் மேல தூக்கி அடிக்காத கொற தான். அம்புட்டு ஜூடா கொரலு வுடுறாங்கோ.
செல மேட்டருல்லாம் இன்னா பேசணும்ன்னு முன்னாடியே ரோசன பண்ணிக்கின்னு வந்துருப்பாங்கோ போலக்கீது. சம்மந்தமே இல்லாம அஜீத்தும் விஜயும் பயாஸ்கோப்புல டயலாக்கு வுடுற கணுக்கா செல டயலாக்கு வுட ஆரம்பிச்சிட்டாங்கோ. நா தானா வளந்த மரம், நா காலையிலே நாலு மணிக்கு எய்ந்து பல்லு வெளக்கி குள்ச்சி ஜோலிய இஸ்டார்ட்டு பண்ணுனா நைட்டு கட்டைய நீட்டுற வர ஜோலிய தான் பாக்குறேன் அது இதுன்னு செம்ம டயலாக்கு. இத்த மேரி டயலாக்கு வுட்டே செல எடத்துல அம்மா கரண் அண்ணாத்தே கையிலே மாட்டிக்கின்னாங்கோ. "நீ ஏன் அத்த செய்தே"ன்னு கேட்டா கொய்ந்த புள்ள கணுக்கா "அவுரு செய்யலியா, இவுரு செய்யலியா. அவராண்ட போயி கேக்க வேண்டியது தானே"ன்னு எதிர்கொரலு வுடுறாங்க. பேப்பர பாத்து ஏன் படிக்கிறிங்கோன்னு கேட்டா சூடாவுறாங்கோ.
இங்கிலிபீஸு டிவிபொட்டில இஸ்பீச்சு குட்த்து "தமிள்நாட்டுல ஒய்ங்கா இங்கிலிபீஸ்ல கொரலு வுட தெர்ஞ்ச நா ஒருத்தி தான். வோணும்ன்னா தாத்தாவ அப்டி எதுனா பேச சொல்லுங்கோ பாக்கலாம்"ன்னு எலிக்ஸம் டைமுல சீன் போட்றதுக்காக கொரலு குட்க்க தலய ஆட்டிருப்பாங்கோ போலக்கீது. ஆனா அத்தே அவுங்களுக்கு ஆப்பு அட்ச்சி போச்சி. அத்தால கடேசில "ஒண்ணோட பேசுனதே வேஸ்ட்டு நைனா"ன்னு கொரலு வுட்டுட்டு போய்ட்டாங்கோ. யம்மோவ் இந்த மேட்டர லூஸ்ல வுடுங்கோ, நம்ம அப்பாலிக்கா சிஎன்என்ஐ கூட்டியாந்து நாமளே கேள்ளி கேக்குறவனுக்கு கேள்விய குட்த்து எய்தி வெச்சிக்கின்னு வந்த பேப்பர பட்ச்சி பளிக்கு பளி வாங்கிபுடலாம். அப்பாலிக்கா "பிபிசி இப்போ தயாநிதி மாறன் கைல கீது, அத்தால தான் அப்டி என்னிய பளி வாங்கிப்புட்டாங்கோ. நா ஒரு பொம்பளன்னு என்னிய இப்டி எல்லாம் பண்றாங்கோ"ன்னு மூக்கு சிந்தி அட்த்த சிஎம்மு ஆகிப்புடலாம்.
அம்மாவோட கொரலு வீடியோ: http://www.bbc.co.uk/tamil/jaya_thapar.ram
அம்மாவோட கொரலு ஆடியோ: http://www.bbc.co.uk/tamil/jayaaudio.ram
அம்மா கொரலு இங்கிலிபீஸுல படிக்க: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml
அம்மா கொரலு பத்தின சுரேஸு அண்ணாத்தே கருத்து: http://groups.yahoo.com/group/Maraththadi/message/20524
செல மேட்டருல்லாம் இன்னா பேசணும்ன்னு முன்னாடியே ரோசன பண்ணிக்கின்னு வந்துருப்பாங்கோ போலக்கீது. சம்மந்தமே இல்லாம அஜீத்தும் விஜயும் பயாஸ்கோப்புல டயலாக்கு வுடுற கணுக்கா செல டயலாக்கு வுட ஆரம்பிச்சிட்டாங்கோ. நா தானா வளந்த மரம், நா காலையிலே நாலு மணிக்கு எய்ந்து பல்லு வெளக்கி குள்ச்சி ஜோலிய இஸ்டார்ட்டு பண்ணுனா நைட்டு கட்டைய நீட்டுற வர ஜோலிய தான் பாக்குறேன் அது இதுன்னு செம்ம டயலாக்கு. இத்த மேரி டயலாக்கு வுட்டே செல எடத்துல அம்மா கரண் அண்ணாத்தே கையிலே மாட்டிக்கின்னாங்கோ. "நீ ஏன் அத்த செய்தே"ன்னு கேட்டா கொய்ந்த புள்ள கணுக்கா "அவுரு செய்யலியா, இவுரு செய்யலியா. அவராண்ட போயி கேக்க வேண்டியது தானே"ன்னு எதிர்கொரலு வுடுறாங்க. பேப்பர பாத்து ஏன் படிக்கிறிங்கோன்னு கேட்டா சூடாவுறாங்கோ.
இங்கிலிபீஸு டிவிபொட்டில இஸ்பீச்சு குட்த்து "தமிள்நாட்டுல ஒய்ங்கா இங்கிலிபீஸ்ல கொரலு வுட தெர்ஞ்ச நா ஒருத்தி தான். வோணும்ன்னா தாத்தாவ அப்டி எதுனா பேச சொல்லுங்கோ பாக்கலாம்"ன்னு எலிக்ஸம் டைமுல சீன் போட்றதுக்காக கொரலு குட்க்க தலய ஆட்டிருப்பாங்கோ போலக்கீது. ஆனா அத்தே அவுங்களுக்கு ஆப்பு அட்ச்சி போச்சி. அத்தால கடேசில "ஒண்ணோட பேசுனதே வேஸ்ட்டு நைனா"ன்னு கொரலு வுட்டுட்டு போய்ட்டாங்கோ. யம்மோவ் இந்த மேட்டர லூஸ்ல வுடுங்கோ, நம்ம அப்பாலிக்கா சிஎன்என்ஐ கூட்டியாந்து நாமளே கேள்ளி கேக்குறவனுக்கு கேள்விய குட்த்து எய்தி வெச்சிக்கின்னு வந்த பேப்பர பட்ச்சி பளிக்கு பளி வாங்கிபுடலாம். அப்பாலிக்கா "பிபிசி இப்போ தயாநிதி மாறன் கைல கீது, அத்தால தான் அப்டி என்னிய பளி வாங்கிப்புட்டாங்கோ. நா ஒரு பொம்பளன்னு என்னிய இப்டி எல்லாம் பண்றாங்கோ"ன்னு மூக்கு சிந்தி அட்த்த சிஎம்மு ஆகிப்புடலாம்.
அம்மாவோட கொரலு வீடியோ: http://www.bbc.co.uk/tamil/jaya_thapar.ram
அம்மாவோட கொரலு ஆடியோ: http://www.bbc.co.uk/tamil/jayaaudio.ram
அம்மா கொரலு இங்கிலிபீஸுல படிக்க: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml
அம்மா கொரலு பத்தின சுரேஸு அண்ணாத்தே கருத்து: http://groups.yahoo.com/group/Maraththadi/message/20524
Saturday, September 25, 2004
ஞாபகம் வர்தே ஞாபகம் வர்தே...
பாகிஸ்தானு முசரப்பு ஐயா பாக்க தான் மொரட்டுத்தனமா இர்ப்பாரு போலக்கீது, மன்ஸு சொம்மா கொய்ந்த மன்ஸுபா. அக்காங், இன்னா மேட்டர்ன்னு கேக்குறிங்களா! நம்ம பெரதமரும், முசரப்பு ஐயாவும் அமேரிக்காவுல போயி கை குலுக்கிக்கசொல்லோ முசரப்பு ஒரு போட்டோவ கைல குட்த்துக்கீறாரு. போட்டோவ பாத்த மன்மோகன் ஐயா படா ஃபீலிங்ஸு ஆகிப்புட்டாரு. பின்னா இன்னான்றிங்கோ நாளிக்கு எய்வத்திரெண்டு வயசாவப போற நம்ம பெரதமரு கொய்ந்த புள்ளியா இர்க்கசொல்லோ பட்ச்ச இஸ்கூலு போட்டோவல்ல முசரப்பு குட்த்தாரு. அத்த பாத்து பெரதமரு பீலிங்ஸு ஆவலைன்னா தான் பெர்ய விசியம்.
இப்டி கலக்குனது பத்தாதுன்னு கட்டம் கட்டி கலக்க ஆரம்பிச்சிட்டாரு முசரப்பு. போட்டோ குட்த்த கையோட "இந்தாபா நீயி அந்த இஸ்கூலுல பட்ச்சப்போ எட்த்த மார்க்கு"ன்னு சொல்லி மார்க்கு லிஸ்ட்ட கைல குட்த்துட்டாரு. அமேரிக்கா போயி இப்டி ஆட்டோகிராப்பு ஃபீலிங்ஸு வரும்ன்னு நம்ம பெரதமரு நென்ச்சே பாத்துருக்க மாட்டாரு. முசரப்பு நீயி கில்லாடி நைனா....
கொசுறு: நாளைக்கு இஸ்கூலு சர்ட்டிபிகெட்டு கணுக்குப்படி பொறந்தநாளு கொண்டாடப்போற பெரதமரு ஐயாவுக்கு குப்ஸாமி கைலேந்து பொறந்தநாளு வாய்த்துகள்.
Tuesday, September 21, 2004
கலாசாரம்
நம்மாளுங்கோ கலாசாரம் பத்தில்லாம் பேசிக்கின்னு கீறாங்கோ. ஜந்தோஜம் தான். கூடவே இந்தக் கலாசாரப் பாட்டையும் படிச்சிப் பாருங்கோ. இந்தப் பாட்டு நம்ம அல்வா பார்ட்டி சத்யராஜ் படத்துல வருதாம். நல்ல எலக்கியரசமான பாட்டுபா...
நமீதா
கௌப்பு கௌப்பு கௌப்பு நீ பட்டையத்தான் கௌப்பு
கழட்டு கழட்டு கழட்டு
உன் சட்டையைதான் கழட்டு
பச்ச அரிசி சாப்பாடு
பாடா படுத்துது வேக்காடு
புழுங்கல் அரிசி சாப்பாடு
புகுந்து நீயும் விளையாடு
பதினெட்டு வயசுல
கொழா புட்டு சைசுல
வெச்சிருக்கேன். தலைவாழை இலையில
பதினொரு வயசுல
பாதாம் பருப்பு சைசுல
வெக்கட்டுமா
எவர்சில்வர் தட்டுல.
மும்தாஜ்
வான்கோழி தொடையை நான் வறுத்துத் தரவா
வாழைத்தண்டு பொரியல நான் சமைச்சுத் தரவா
ஆடு முசலு குட்டி
துண்டு துண்டா வெட்டி
உப்புக் கண்டம் போட்டு
ஊட்டி விடவா.
நமீதா
கைமுறுக்கு இது நெய் முறுக்கு _ அட
யாருக்கும் தெரியாம வந்து நொறுக்கு
உன் கூறு கெட்ட உடம்ப _ நானு
ரிப்பேரு செய்யட்டா.
கௌப்பு கௌப்பு கௌப்பு
மும்தாஜ்
கருவாடு நான் காசிமேடு _ நீ
கொஞ்சம் கூட கூசாம பாய் போடு!
நமீதா
சிறுபயறு உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு சேத்தி இடிச்சு
கட்டி வெல்லம் கலந்து நானும்
உருண்டை செய்யவா!
மும்தாஜ்
வேகாத ஆம்லெட்டு
வெள்ளாட்டு கட்லெட்டு
மரக்காணம் சுறா புட்டு
எறா புட்டுடா
தாலி கட்டாம என்கூட குடும்பம் நடத்துடா!
நமீதா
கௌப்பு கௌப்பு கௌப்பு நீ பட்டையத்தான் கௌப்பு
கழட்டு கழட்டு கழட்டு
உன் சட்டையைதான் கழட்டு
பச்ச அரிசி சாப்பாடு
பாடா படுத்துது வேக்காடு
புழுங்கல் அரிசி சாப்பாடு
புகுந்து நீயும் விளையாடு
பதினெட்டு வயசுல
கொழா புட்டு சைசுல
வெச்சிருக்கேன். தலைவாழை இலையில
பதினொரு வயசுல
பாதாம் பருப்பு சைசுல
வெக்கட்டுமா
எவர்சில்வர் தட்டுல.
மும்தாஜ்
வான்கோழி தொடையை நான் வறுத்துத் தரவா
வாழைத்தண்டு பொரியல நான் சமைச்சுத் தரவா
ஆடு முசலு குட்டி
துண்டு துண்டா வெட்டி
உப்புக் கண்டம் போட்டு
ஊட்டி விடவா.
நமீதா
கைமுறுக்கு இது நெய் முறுக்கு _ அட
யாருக்கும் தெரியாம வந்து நொறுக்கு
உன் கூறு கெட்ட உடம்ப _ நானு
ரிப்பேரு செய்யட்டா.
கௌப்பு கௌப்பு கௌப்பு
மும்தாஜ்
கருவாடு நான் காசிமேடு _ நீ
கொஞ்சம் கூட கூசாம பாய் போடு!
நமீதா
சிறுபயறு உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு சேத்தி இடிச்சு
கட்டி வெல்லம் கலந்து நானும்
உருண்டை செய்யவா!
மும்தாஜ்
வேகாத ஆம்லெட்டு
வெள்ளாட்டு கட்லெட்டு
மரக்காணம் சுறா புட்டு
எறா புட்டுடா
தாலி கட்டாம என்கூட குடும்பம் நடத்துடா!
யக்கோவ் நீயி பெர்யாளுக்கா
செயலச்சுமியக்காவும் எதையும் பெர்ய மேட்டராவே எட்த்துக்க மாட்டங்குது. தெனம் எதுனா புச்சா ஒரு சரக்கு எறக்கிக்கின்னே கீது. இப்போ புச்சா எறக்குன மேட்டரு நம்ம ஓபிஎஸ்ஸு மேட்டரு. மன்ஸன் குந்துற எடத்துல முள்ளு வச்ச கணுக்கா போயி சிஎம்மு சீட்டுல குந்திக்கின்னு இர்ந்த சமயத்துல யக்கா அவராண்ட எதோ துட்டு குட்த்துச்சாம். இந்த நூஸ் இந்தியா டுடேயிலே வந்ததும் நம்ம சன் டிவி சொம்மா இர்க்குமா? நேத்து ஃப்ளாஸ் நூஸ்ல்லாம் குட்த்து "சன் டிவி நூஸ் பாருங்கோ, செயலச்சுமியக்கா கொரலு வுட்டுக்கீது"ன்னு சொல்லிக்கின்னே இர்ந்தாங்கோ. இன்னாடா மேட்டருன்னு பாத்தா கட்ஸீல ஒபிஎஸ்ஸுக்கு ஆப்பு.
ஒபிஎஸ்ஸு "இதெல்லாம் டுபாக்கூரு மேட்டரு, ஆரும் நம்பாதிங்கோ"ன்னு கொரலு வுட்டுக்கின்னு கீறாரு. மன்ஸன் மக்கள் மேல கீற பயத்துல கொரலு வுடுற மேரி தெர்யல, அம்மா கையிலே மேட்டரு போயி நம்மள எதுனா சேஞ்சிட்டாங்கன்னா இன்னா பண்றதுன்னு ஃபீலாகி வுடுற கொரலு மேரி தான் கீது.
முன்னே ஒருக்கா குப்ஸாமி "அடுத்த சிஎம்மு"ன்னு செயலச்சுமியக்காவ சொன்னப்போ நம்ம நாமக்கல் ராசா ரொம்ப ஃபீலானாரு. ஆனா அக்கா போற போக்க பாத்தா பர்கூர் தொகுதில அம்மாவுக்கு ஆப்போசிட்டா நின்னு கொரலுவுடும் போல தான் தெர்யிது. யக்கா நீயி கலக்குக்கா... தமிள்நாட்டோட தலவிதி ஒண்ணோட கையிலே இர்ந்தா அத்த ஆரால மாத்த முடியும்.
Wednesday, September 15, 2004
புள்ளையார் சதுர்த்தி
கண்ட பெயிண்ட்டு, எதுனா ரசாயனமெல்லாம் கலந்து தான் அந்தப் புள்ளியார செய்றாங்கோ, அத்த கொணாந்து கடல்ல கலந்தா அது மன்ஸனுக்கு மீனுக்கு அல்லாம் எம்மாம் பெரச்சனைய கொணாந்து வுடும். ஆருமே அத்த பத்தி ரோசனப் பண்றது கெடியாது. வூர்வலமா சுத்தி வந்து புள்ளியார கடல்ல வீசிப்புட்டு அத்த ரெண்டு மிதியும் மிதிச்சிட்டு போவாங்கோ. குப்ஸாமி இதையெல்லாம் கேட்டாக்கா ஹிந்து இண்டாலரண்ஸ்ன்னு கூட ஆர்னா சொன்னாலும் சொல்லுவாங்கோ.
இந்த தபா நல்லவேளியா நம்ம வூரு கோர்ட்டுல இது ஸ்டே குட்த்துட்டாங்கோ. ஆரும் இந்த தபா ரசாயனம் கலந்த புள்ளியார் செலைய கடல்ல கலக்கக்கூடாதுன்னு. ஆனாலும் நம்ம காவி கச்சி சிஸ்யப்புள்ளிங்கோ அன்னிக்கு சுகுரா கொண்டுபோயி செலைய கடல்ல கலந்துவுடும். அப்பாலிக்கா பெரச்சனை தான்.
சரி, புள்ளியார கொண்டு போயி இன்னாத்து கடல்ல கலக்கணும். புள்ளியாரு ஒன்னாண்ட வந்து "எனுக்கு கலரு கலரா பெயிண்டு அட்ச்சி நீயும் கொஞ்சம் மூஞ்சில பெயிண்டு தேய்ச்ச்க்கின்னு டமுக்குடப்பா ஆட்டம் போட்டுக்கின்னு போயி என்னிய கடல்ல தூக்கிப்போடு"ன்னு கேட்டாரா? கெடியாதே. இதெல்லாம் நம்மளா செஞ்ச பளக்கம் தானே. ஈ எறும்புல்லாமும் பசி இல்லாம இர்க்கோணும்ன்னு வூட்டு வாசல்ல அரிசிமாவு கோலம் போட சொன்னாங்கோ. நம்மாளு அதுக்கு கலரு குடுக்கிறேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் கலந்து போட்டுக்கின்னு கீறாங்கோ. அத்த மேரி தண்ணில கீற உசுருங்களுக்கும் எதுனா குடுக்கணும்ன்னு அரிசிமாவுல புள்ளியாரு செஞ்சி அத்த கொண்டு போயி ஆறு, கொளம், குட்ட, கடலுன்னு எங்க தண்ணிய பாக்குறியோ அத்துல போடுன்னு வெச்சாங்கோ.
குப்ஸாமி வூட்டுல இன்னிய வரைக்கும் களிமண்ணாலையோ, கண்ட ரசாயனத்துலியோ புள்ளியாரு பொம்ம செஞ்சு தண்ணில வுட்டது கெடியாதுபா. எப்பவும் அரிசி மாவு தான். அதுவும் நம்ம ஆத்தா அந்தப் புள்ளியார செய்ய சொல்லோ "நம்மல்லாம் இன்னா கண்ணு புள்ளியாரு செய்றோம். அந்தக் காலத்துல மூணு குறுணி அரிசிய போட்டு புள்ளியாரு செய்வாங்களாம். அது தான் முக்குறுணி புள்ளியார்ன்னு பேரு வந்திச்சி"ன்னு சொல்லிக்கின்னே செய்யும். நம்ம கவுருமெண்ட்டு கூட களிமண்ணால செஞ்ச புள்ளியார தண்ணில தூக்கிப்போட ஒண்ணும் சொல்லல. ஆனா அத்த தூக்கிப்போட்டா தண்ணி இருக்குற எடம் துந்து பூடாதா? அரிசி செஞ்சத போட்டா அங்கே இருக்குற மீனுக்கு நல்லது. களிமண்ணையும் ரசாயனத்தையும் போட்டா அல்லாருக்கும் கெடுதல் தான்பா.
சரி, இப்போ இன்னாதுக்கு இப்டி கூவிக்கின்னு கீற குப்ஸாமின்னு கேக்காதிங்கோ. இத்த படிக்கிற பத்து பேருல ரெண்டு பேராவது களிமண்ணு புள்ளியாரு, ரசாயன பொம்ம புள்ளியாருன்னு போவாம வூட்டுலியே அரிசியிலே செஞ்சு அத்த கொண்டு போயி தண்ணியிலே தூக்கிப்போடுவிங்கன்னு நென்ச்சி தான் சொல்றேன். அல்லாரும் சந்தோசமா புள்ளியாரு சதுர்த்தி கொண்டாடுங்கபா. வர்ட்டா....
Monday, September 13, 2004
தொயில்நுட்ப ஜிகிடி
நம்ம ஆளுங்கோ இந்த புளாக்கருல எதுனா புச்சா செய்துகினேகீறாங்கபா. நம்ம பத்ரி அண்ணாத்த பதிவுல பாக்கசொல்லோ அல்லாரும் எதிர்கொரலு குடுக்க சோக்கா வளி சேஞ்சு வெச்சிக்கீறாரு. ஆனா அவுரு பண்ணி வெச்சதுல ஒரு மேட்டரு இடிக்கிது. நா ஒருக்கா புளாக்கருல உள்ள வந்துட்டா அப்பாலிக்கா கொரலு வுடலாம், இல்லாங்காட்டி வூரு பேரு தெரியாதவனாட்டம் வுடலாம். எனுக்கு அப்டில்லாம் வாணாம், நான் இஸ்ட்டப்பட்ட பேர போட்டுக்கணும்ன்னு நென்ச்சா நடுக்காது. அத்த மேரி புளாக்கருல உள்ள வராம கொரலு வுடணும்ன்னா கண்டிப்பா வூரு பேரு தெர்யாதவனாட்டம் தான் கொரலு வுடணும். அத்தால நம்மாளுங்கோ குட்த்துக்கீற மேட்டருலியே கொஞ்சமா ஜிகிடி வேல காட்டி இங்க குட்த்துக்கீறேன். ஆரு வேணா இன்னா பேருல வேணா கொரலு வுடலாம்.
வெட்டி ஒட்டும்போது <BlogItemCommentsEnabled>லேந்து </BlogItemCommentsEnabled> வரையில கரீட்டா பாத்து ஒட்டணும், இல்லாங்காட்டி மேட்டரு சொதப்பிடும்...
எப்டிக்கீதுன்னு போட்டுப் பாத்துபுட்டு சொல்லுங்கபா...
<BlogItemCommentsEnabled><a name="comments"></a>
மறுமொழி இட:
<p>
<form action="http://www.blogger.com/add-comment.do" method="post" onSubmit="return AddName(this)">
<input type="hidden" name="blogID" value="<$BlogID$>">
<input type="hidden" name="postID" value="<$BlogItemNumber$>">
<textarea name="postBody" id="postBody" rows="10" cols="30" tabindex="1" style"font-family: Latha, TheneeUniTx"></textarea>
<br>
Name: <input type="text" name="strName" tabindex="2" size=30 style"font-family: Latha, TheneeUniTx">
<br>
URL: <input type="text" name="strURL" tabindex="3" size=30>
<br>
<input type="hidden" name="anonymous" value="y">
<button style="margin-right:.3em; font-family: Latha, TheneeUniTx" tabindex="4" type="submit" name="post">மறுமொழி இடுக</button>
<br />
<br />
தமிழ் யுனிகோடில் தட்டச்ச முடியாதவர்கள் கீழே இருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டினால் மேலே தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் ஆகி வரும்.
<br />
<textarea name="postBody1" id="postBody1" rows="5" cols="30" tabindex="1" style="font-family:Latha, TheneeUniTx;" onkeyup="convertUni('postBody1', 'postBody');" onclick="convertUni('postBody1', 'postBody');" onselect="convertUni('postBody1', 'postBody');"></textarea>
<br />
<font size=1>Thanks to <a href="http://www.suratha.com">suratha.com</a></font>
<form>
</p>
<script type="text/javascript" language="javascript" src="http://www.geocities.com/kvraja/uniconvertor.js"></script>
<script>
function AddName(form)
{
if (form.postBody.value == "")
{
alert("Please enter some message")
return false;
}
else if (form.strName.value == "")
{
alert("Please enter your Name")
return false;
}
else
{
form.postBody.value = form.postBody.value + "\n" + "\n" + "posted by: <a href=" + form.strURL.value + ">" + form.strName.value + "</a>";
return true;
}
}
</script>
மறுமொழிகள்:
<BlogItemComments>
<div class="blogComment">
<a name="<$BlogCommentNumber$>"></a>
<$BlogCommentBody$>
<script>
var CommentUser = '<$BlogCommentAuthor$>';
if (CommentUser.indexOf('Anonymous') == -1)
{
document.write('<br /><br />posted by: <$BlogCommentAuthor$>')
}
</script>
<br />
<div class="byline"><a href="<$BlogCommentPermalinkURL$>" title="permanent link">#</a> <$BlogCommentDateTime$> </div>
<$BlogCommentDeleteIcon$>
</BlogItemComments>
</BlogItemCommentsEnabled>
வெட்டி ஒட்டும்போது <BlogItemCommentsEnabled>லேந்து </BlogItemCommentsEnabled> வரையில கரீட்டா பாத்து ஒட்டணும், இல்லாங்காட்டி மேட்டரு சொதப்பிடும்...
எப்டிக்கீதுன்னு போட்டுப் பாத்துபுட்டு சொல்லுங்கபா...
<BlogItemCommentsEnabled><a name="comments"></a>
மறுமொழி இட:
<p>
<form action="http://www.blogger.com/add-comment.do" method="post" onSubmit="return AddName(this)">
<input type="hidden" name="blogID" value="<$BlogID$>">
<input type="hidden" name="postID" value="<$BlogItemNumber$>">
<textarea name="postBody" id="postBody" rows="10" cols="30" tabindex="1" style"font-family: Latha, TheneeUniTx"></textarea>
<br>
Name: <input type="text" name="strName" tabindex="2" size=30 style"font-family: Latha, TheneeUniTx">
<br>
URL: <input type="text" name="strURL" tabindex="3" size=30>
<br>
<input type="hidden" name="anonymous" value="y">
<button style="margin-right:.3em; font-family: Latha, TheneeUniTx" tabindex="4" type="submit" name="post">மறுமொழி இடுக</button>
<br />
<br />
தமிழ் யுனிகோடில் தட்டச்ச முடியாதவர்கள் கீழே இருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டினால் மேலே தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் ஆகி வரும்.
<br />
<textarea name="postBody1" id="postBody1" rows="5" cols="30" tabindex="1" style="font-family:Latha, TheneeUniTx;" onkeyup="convertUni('postBody1', 'postBody');" onclick="convertUni('postBody1', 'postBody');" onselect="convertUni('postBody1', 'postBody');"></textarea>
<br />
<font size=1>Thanks to <a href="http://www.suratha.com">suratha.com</a></font>
<form>
</p>
<script type="text/javascript" language="javascript" src="http://www.geocities.com/kvraja/uniconvertor.js"></script>
<script>
function AddName(form)
{
if (form.postBody.value == "")
{
alert("Please enter some message")
return false;
}
else if (form.strName.value == "")
{
alert("Please enter your Name")
return false;
}
else
{
form.postBody.value = form.postBody.value + "\n" + "\n" + "posted by: <a href=" + form.strURL.value + ">" + form.strName.value + "</a>";
return true;
}
}
</script>
மறுமொழிகள்:
<BlogItemComments>
<div class="blogComment">
<a name="<$BlogCommentNumber$>"></a>
<$BlogCommentBody$>
<script>
var CommentUser = '<$BlogCommentAuthor$>';
if (CommentUser.indexOf('Anonymous') == -1)
{
document.write('<br /><br />posted by: <$BlogCommentAuthor$>')
}
</script>
<br />
<div class="byline"><a href="<$BlogCommentPermalinkURL$>" title="permanent link">#</a> <$BlogCommentDateTime$> </div>
<$BlogCommentDeleteIcon$>
</BlogItemComments>
</BlogItemCommentsEnabled>
Sunday, September 12, 2004
சேது சேது சேது.....
நம்மூருல இப்போ ஆரெல்லாம் சேதுவா அலஞ்சிக்கின்னு கீறாங்களோ இல்லியோ நம்மூரு அர்சியல்வாதிங்கோ சேதுவா மாறிட்டாங்கோ. ஆரப் பாத்தாலும் "நாந்தான் சேது"ன்னு சொல்லிக்கிறாங்கோ. அல்லாருக்கும் ஒரு இஸ்டெப்பு மேல ஏறி நின்னுக்கின்னு "நாந்தான் சேது"ன்னு அம்மா கூவோ கூவுன்னு கூவிக்கின்னு கீறாங்கோ. வுட்டாட்டாக்கா இதுக்கு ஒரு கோடி ரூவா செலவு பண்ணி நூஸ் குட்ப்பாங்கோ போலக்கீது.
இப்போ இன்னா மேட்டருன்னா அம்மா கச்சிலேந்தே அம்மாவுக்கு ஆப்பு வெக்க ஆளு ரெடி. திமுக மதிமுகன்னு ஒரு ரவுண்டு வுட்டுப்போட்டு இப்போ அம்மா கச்சில ஐக்கியமான கே எஸ் ராதாகிஸ்ணன் தான் அந்தப் பார்ட்டி. ஆராரு சேது சமுத்திரம் வரணும்ன்னு பேசினாங்கோன்னு புட்டு புட்டு வெச்சிப்புட்டாரு. அவுரு சொல்றத வெச்சி பாத்தாக்கா நடையா நடந்துக்கின்னு கீற வைகோ தான் எதுனா கொஞ்சம் சொல்லிக்கலாம். அம்மா கூட கொஞ்சூண்டு எதுனா பேசிருப்பாங்கோ போல, ஆனா நம்ம தாத்தா அதுக்காக ஒரு கீரைய கூட கிள்ளிப்போடலையாம். ஆனா வூரு முளுக்க போஸ்டரா அட்ச்சி வொட்டிக்கீறாங்கோ. தாத்தா கைல அத்த பத்தி ஆர்னா கேட்டாக்கா பெர்ய மன்ஸன் கணுக்கா "இது எங்க கூட்டணி கெலிச்சதுபா, ஆளாளுக்கு தனித்தனியா கூவாதிங்கோ"ன்னு சொல்லிக்கீறாரு. அதுக்கு மேல எதுனா கொரலு வுட்டா "தோடா இந்தச் சேது வர்றதுக்காக தான் நா டெல்லியிலே கொடி புட்ச்சி கப்பல் துறை அமைச்சரா என்னோட ஆளுக்கு சீட்டு வாங்கி குட்த்தேன்"ன்னு சொல்லுவாரு. தாத்தா பலே கில்லாடி ஆச்சே....
இப்போ இன்னா மேட்டருன்னா அம்மா கச்சிலேந்தே அம்மாவுக்கு ஆப்பு வெக்க ஆளு ரெடி. திமுக மதிமுகன்னு ஒரு ரவுண்டு வுட்டுப்போட்டு இப்போ அம்மா கச்சில ஐக்கியமான கே எஸ் ராதாகிஸ்ணன் தான் அந்தப் பார்ட்டி. ஆராரு சேது சமுத்திரம் வரணும்ன்னு பேசினாங்கோன்னு புட்டு புட்டு வெச்சிப்புட்டாரு. அவுரு சொல்றத வெச்சி பாத்தாக்கா நடையா நடந்துக்கின்னு கீற வைகோ தான் எதுனா கொஞ்சம் சொல்லிக்கலாம். அம்மா கூட கொஞ்சூண்டு எதுனா பேசிருப்பாங்கோ போல, ஆனா நம்ம தாத்தா அதுக்காக ஒரு கீரைய கூட கிள்ளிப்போடலையாம். ஆனா வூரு முளுக்க போஸ்டரா அட்ச்சி வொட்டிக்கீறாங்கோ. தாத்தா கைல அத்த பத்தி ஆர்னா கேட்டாக்கா பெர்ய மன்ஸன் கணுக்கா "இது எங்க கூட்டணி கெலிச்சதுபா, ஆளாளுக்கு தனித்தனியா கூவாதிங்கோ"ன்னு சொல்லிக்கீறாரு. அதுக்கு மேல எதுனா கொரலு வுட்டா "தோடா இந்தச் சேது வர்றதுக்காக தான் நா டெல்லியிலே கொடி புட்ச்சி கப்பல் துறை அமைச்சரா என்னோட ஆளுக்கு சீட்டு வாங்கி குட்த்தேன்"ன்னு சொல்லுவாரு. தாத்தா பலே கில்லாடி ஆச்சே....
Thursday, September 02, 2004
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு
மர்த்தடி போட்டிக்காக பெரசன்னா நெல்லைய பத்தி வெண்பா எய்திக்கீறாரு. பட்ச்சா சோக்கா கீது. அத்த பாத்து நம்ம சென்னைய பத்தி, அதோட புகள பத்தி ரெண்டு வரி எட்த்து வுடலான்னு ஆச வந்துடுச்சு.
******************************************
அண்ணாந்து பாக்கவைக்கும் எல்ஐசி கட்டடமும்
கண்ணடிக்கும் நேரத்தில் கட்டுவுடும் ஆட்டோவும்
எந்தூரு போனாலு மெங்கேயு மிர்க்காது
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு
எண்ணூரு போறதுக்கு எட்டுமணி பஸ்புடிச்சா
பண்ணாட பையனுங்கோ பர்ஸடிக்க சான்ஸுவுண்டு
கொண்டுவந்த பைசாவ கொள்ளையிலே வுட்டவன்நீ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு
கொல்லுற வெய்யிலு கொள்த்துறது தெர்யாம
கல்லாட்டம் குந்திகின்னு காதலிப்போம்; அல்பாய்ஸ்ல
கண்ணாலம் கட்டாம கல்ண்டகத எத்தனையோ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு
******************************************
இப்போதைக்கு இவ்ளோ தான். அப்பாலிக்கா என்னிக்காவது மூடு இர்ந்தா மிச்ச மீதி. வர்ட்டா....
******************************************
அண்ணாந்து பாக்கவைக்கும் எல்ஐசி கட்டடமும்
கண்ணடிக்கும் நேரத்தில் கட்டுவுடும் ஆட்டோவும்
எந்தூரு போனாலு மெங்கேயு மிர்க்காது
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு
எண்ணூரு போறதுக்கு எட்டுமணி பஸ்புடிச்சா
பண்ணாட பையனுங்கோ பர்ஸடிக்க சான்ஸுவுண்டு
கொண்டுவந்த பைசாவ கொள்ளையிலே வுட்டவன்நீ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு
கொல்லுற வெய்யிலு கொள்த்துறது தெர்யாம
கல்லாட்டம் குந்திகின்னு காதலிப்போம்; அல்பாய்ஸ்ல
கண்ணாலம் கட்டாம கல்ண்டகத எத்தனையோ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு
******************************************
இப்போதைக்கு இவ்ளோ தான். அப்பாலிக்கா என்னிக்காவது மூடு இர்ந்தா மிச்ச மீதி. வர்ட்டா....
Monday, August 30, 2004
அசத்தல் ஆண்டனி
நம்ம ஆண்டனி சேட்டன் கேரளத்து தாத்தா கருணாகரனுக்கு ஆப்போசிட்டா இம்மா நாளு அட்ச்சி ஆடிக்கின்னு இர்ந்ததே பெர்ய விசயம் தான். தாத்தா இன்னா டகுலு வுட்டாலும் அதுக்கு ஒரு கொய்யான் சிரிப்பு மாத்ரம் சிரிச்சிக்கின்னு பதில் சொல்லாம எஸ்கேப்பு ஆவுரதுல அண்டனி அண்ணாத்தே ஆளு பலே கில்லாடி. நம்மூரு தாத்தா கணுக்கா கருணாகர தாத்தாவும் புள்ளிங்கள பாலிட்டிக்ஸ்ல இஸ்துக்கின்னு வந்து வுடணும்ன்னு இன்னா மேரி டகுலு வித்த காட்டியும் ஆண்டனி கைல ஒண்ணும் வேகலை. எதுனா எசகுபெசகா எட்த்து வுடலாம்ன்னு பாத்தாலும் அண்ணாத்தே செம்ம கையி சுத்தம்.
இன்னா இர்ந்து இன்னா பண்றது. நேத்திக்கு சோனியா வந்ததும் ஆண்டனி கைல "இன்னா கண்ணு, ஒன்னோட வூருல நம்ம கச்சிக்காரங்கோ ஒரு சீட்டு கூட எடுக்கல, நீயி இன்னாத்துக்கு சிஎம்மா குந்திக்கின்னு கீறே"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. கேரளத்து காங்கிரஸுல இர்க்கிற அடிதடி தெர்ஞ்ச சோனியா அம்மாவே இப்டி கேக்க, நம்ம அண்ணாத்தே படா ஃபீலாயிப்புட்டாரு. "எனுக்கு சிஎம்மு போஸ்ட்டு வாணாம் போ"ன்னு கொய்ந்த புள்ள கணுக்கா சொல்லிப்புட்டு வந்துட்டாரு.
ஆனா ஒண்ணு மட்டும் சொல்லணும் அண்ணாத்தே. எங்க தமிள்நாட்டுல "பதவி எங்க தோள்ல கிடக்கிற துண்டு மாதிரி"ன்னு டயலாக்கு வுட்ட கச்சிலேர்ந்து வந்த பெர்ய மன்ஸங்கோ அல்லாம் அட்தது தன்னோட புள்ளிங்க தான் தன்னோட சீட்டுல குந்தணும்ன்னு சாடையா சொல்லிக்கின்னு கீறப்போ, நீ மாத்ரம் "எனுக்கு அது துண்டு கூட இல்லபா, தொட்ச்சி கீளே போடுற ஐட்டம் மேரி"ன்னு சிஎம்மு போஸ்ட்டுக்கு கல்தா குட்த்த பாரு. மெய்யாலுமே நீயி பெர்ய மன்ஸன்பா.
இன்னா இர்ந்து இன்னா பண்றது. நேத்திக்கு சோனியா வந்ததும் ஆண்டனி கைல "இன்னா கண்ணு, ஒன்னோட வூருல நம்ம கச்சிக்காரங்கோ ஒரு சீட்டு கூட எடுக்கல, நீயி இன்னாத்துக்கு சிஎம்மா குந்திக்கின்னு கீறே"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. கேரளத்து காங்கிரஸுல இர்க்கிற அடிதடி தெர்ஞ்ச சோனியா அம்மாவே இப்டி கேக்க, நம்ம அண்ணாத்தே படா ஃபீலாயிப்புட்டாரு. "எனுக்கு சிஎம்மு போஸ்ட்டு வாணாம் போ"ன்னு கொய்ந்த புள்ள கணுக்கா சொல்லிப்புட்டு வந்துட்டாரு.
ஆனா ஒண்ணு மட்டும் சொல்லணும் அண்ணாத்தே. எங்க தமிள்நாட்டுல "பதவி எங்க தோள்ல கிடக்கிற துண்டு மாதிரி"ன்னு டயலாக்கு வுட்ட கச்சிலேர்ந்து வந்த பெர்ய மன்ஸங்கோ அல்லாம் அட்தது தன்னோட புள்ளிங்க தான் தன்னோட சீட்டுல குந்தணும்ன்னு சாடையா சொல்லிக்கின்னு கீறப்போ, நீ மாத்ரம் "எனுக்கு அது துண்டு கூட இல்லபா, தொட்ச்சி கீளே போடுற ஐட்டம் மேரி"ன்னு சிஎம்மு போஸ்ட்டுக்கு கல்தா குட்த்த பாரு. மெய்யாலுமே நீயி பெர்ய மன்ஸன்பா.
Sunday, August 29, 2004
அபாங் ஆப்பு
அபாங்கு அல்லங்கைங்களுக்கு அப்டியே ஆட்டுமந்த மேரி மைண்டு போல கீது. அபாங்கு 1996ல நம்ம சிரிக்க தெர்யாத மன்ஸன் நர்சிம்மராவோட கா வுட்டுப்போட்டு காங்கிரஸ வுட்டு வெளில வந்ததும் அல்லங்கைஸும் அப்டியே வெளில வந்தாங்கோ. அப்பாலிக்கா இன்னா ஆச்சுன்னு தெர்ல, முகுத்து மித்தி ஆட்டைய கலைச்சுப்புட்டாரு. ஆட்டுமந்த கூட்டம் அபாங்கை அம்போன்னு வுட்டுப்போட்டு மித்தி கூட மூணு வர்ஸம் ஆட்டம் போட்டாங்கோ. போன வர்ஸம் மித்திய மிதிச்சுப்போட்டு திரும்ப அபாங்கு கூட அட்டாச் ஆகிப்புட்டாங்கோ. அபாங்கும் காவி கச்சி கூட ஐக்கியமாகி சிஎம்மு சீட்ட புட்ச்சிக்கின்னாரு.
இப்போ எலிக்ஸன் வர்ற டைமுல காவி கச்சிக்கு அபாங்கு ஆப்பு வெச்சிப்புட்டாரு. அல்லங்கைஸும் கரீட்டா அபாங்கு கூடவே வந்து காங்கிரஸுல ஐக்கியமாகிப்புட்டாங்கோ. இத்து நம்ம வெங்காய நாயுடு எதிர்பாக்காத டர்னிங்கு பாயிண்டு. போன வர்ஸம் இதே நேரத்துல ஒரு எம்எல்ஏ தன்னோட கச்சில இல்லாங்காட்டியும் அபாங்கோட 37 ஆளுங்கள வச்சிக்கின்னு கொரலு வுட்ட காவி பார்ட்டிங்களுக்கு திரும்ப பூஜ்ய ராசி தான் போல. இருவத்தஞ்சு வர்ஸம் அந்த வூருல குப்ப கொட்டி இன்னாத்த கண்டோம்ன்னு வெங்காய நாயுடு பொலம்பிக்கின்னு இர்ந்தாலும் இர்ப்பாரு.
Wednesday, August 25, 2004
அடுத்த சிஎம்மு
நம்ம வூரு பத்திரிகைங்களுக்கு வேற பொளப்பே கெடியாதுபா. எப்போ பாரு எவன் இன்னா பண்ணான், எந்தப் பொண்ணு ஆரால கெட்டுப்போனான்னு எதுனா எய்திக்கின்னே இர்ப்பாங்கோ. கேட்டாக்கா இன்வஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு இங்கிலிபீஸுல எதுனா சொல்லுவாங்கோ. இன்வெஸ்ட்டிகேடிவ்வா எய்தணும்ன்னா நாட்டுல எய்த மேட்டரா இல்ல? எந்த அமைச்சரு இன்னா ஊளலு பண்றான்னு எய்து. எந்த கவுருமெண்டு அதிகாரி தன்னோட ஜோலிய ஒய்ங்கா செய்யலைன்னு எய்து. அத்தெல்லாம் வுட்ருவாங்கோ, பொம்பள பின்னாடி அலையிறது தான் இப்போ இன்வெஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு சொல்றாங்கோ.
முன்னே கொஞ்ச நாளு அல்லாரும் செரினான்னு ஒரு பொண்ணு பின்னாலேயே சுத்திக்கின்னு இர்ந்தாங்கோ. அத்து மூஞ்ச அங்க இங்க திருப்புனா கூட அதுக்கு எதுனா காரணம் சொல்லிக்கின்னு இர்ந்தாங்கோ. அத்த எய்தி முட்ச்சாச்சு. இப்போ புச்சா கெளம்பிக்கீற மேட்டரு நம்ம செயலச்சுமியக்கா. செரினா மேட்டர்ல கூட பின்னால இர்ந்தது பெரிய அர்சியல் ஆளுங்கோன்னு கொஞ்சம் போட்டோல்லாம் அடக்கி வாசிச்ச பத்திரிகைங்கோ இந்த மேட்டருல ஒரே போட்டோவா போட்டு கிளிச்சி எட்க்கிறாங்கோ. அந்த அக்காவும் நீயி எத்த வேணா எய்திக்கோ எப்டி வேணா போட்டோ புட்ச்சிக்கோன்னு போஸ் குடுக்கிது.
சரி, மேட்டருக்கு வருவோம். இப்போங்காட்டி தமிள்நாடு இஸ்டேட்டு எலிக்ஸன் வர்துன்னு வெய்யிங்கோ, நம்ம தாத்தா கலீஞரு அப்டியே செயலச்சுமியக்காவ அமுக்கி தன்னோட கச்சிக்கு இஸ்துக்கின்னு வந்துடுவாரு. பர்கூரு தொகுதில அம்மாவுக்கு ஆப்போஸிட்டு செயலச்சுமி தான். செயலலிதாவா செயலச்சுமியான்னு ஆயிப்புடும். கெலிக்கிறது யாரா இர்க்கும்ன்னு நெனிக்கிறிங்கோ?? சுகுரா செயலச்சுமியக்கா தான் கெலிக்கும். அப்பாலிக்க அட்த்த கொஞ்சம் வர்ஸத்துல யக்கா தான் சிஎம்மு.
சரி, மேட்டருக்கு வருவோம். இப்போங்காட்டி தமிள்நாடு இஸ்டேட்டு எலிக்ஸன் வர்துன்னு வெய்யிங்கோ, நம்ம தாத்தா கலீஞரு அப்டியே செயலச்சுமியக்காவ அமுக்கி தன்னோட கச்சிக்கு இஸ்துக்கின்னு வந்துடுவாரு. பர்கூரு தொகுதில அம்மாவுக்கு ஆப்போஸிட்டு செயலச்சுமி தான். செயலலிதாவா செயலச்சுமியான்னு ஆயிப்புடும். கெலிக்கிறது யாரா இர்க்கும்ன்னு நெனிக்கிறிங்கோ?? சுகுரா செயலச்சுமியக்கா தான் கெலிக்கும். அப்பாலிக்க அட்த்த கொஞ்சம் வர்ஸத்துல யக்கா தான் சிஎம்மு.
Tuesday, August 24, 2004
பாவம் தாத்தா
நம்ம சுஜாதா தாத்தா ரொம்ப பாவம்பா. எப்பனா எதுனா எசகுபெசகா எய்தி மாட்டிப்பாரு (இத்த எய்துசொல்லோ எனுக்கு ஒம்போது கெட்டளைங்கோ வேற ஞாபகத்துக்கு வர்து). முன்னே ஒரு தபா கற்றதும் பெற்றதும்ல என்னமோ புச்சா இலங்கைத்தமிழில் இப்போ தான் இலக்கியவாதிகளே உருவாவது மாதிரி படிச்சு பாராட்டி இர்ந்தாரு. இப்போ பாராட்ட கூட செய்யாம குப்ஸாமியும் முன்ஸாமியும் எத்தோ எய்தி வெச்சிட்டு அத்த பத்து பேரு படிக்கணும்ன்னு காத்திருக்க தான் வலைப்பதிவுல எய்துறாங்கோன்னு வலப்பதிவு பத்தி சொல்லிக்கீறாரு. அத்த கூட இன்னமும் புளாக்கு புளாக்குன்னு சொல்லிக்கீறாரு. வாத்யாரே அதுக்கு தமிளு வார்த்த கண்டுபுட்ச்சி ரொம்ப நாளாச்சுபா.
தாத்தா நீங்க கற்றதும் பெற்றதும்ல பத்து வாரம் களிச்சு எய்தப்போற மேட்டருல்லாம் இப்போவே வலப்பதிவுல வர்து. அத்தெல்லாம் பட்ச்சி பாத்துட்டு அப்பாலிக்கா வலப்பதிவு பத்தி சொல்லி இருக்கலாம். அத்த வுட்டுப்போட்டு குப்ஸாமி கொரலு வுடுறத மட்டும் எங்கணா பட்ச்சிப்புட்டு பதிவுன்னாவே இப்டி தான் இர்க்கும்போலன்னு நென்ச்சிக்கின்னு எய்தாத வாத்யாரே.
எனுக்கு இன்னா ஒரு டவுட்டு வர்து தெர்யுமா. இந்த வலப்பதிவு மேட்டரெல்லாம் ஒண்ணாண்ட வந்து எட்த்து சொல்லி அத்த பரப்புறதுக்கு உன்னியவே தலீவரா போட்டு செஞ்சிருந்தா "வலப்பதிவா அது படா சோக்கு மேட்டருபா, அல்லாரும் அத்த ஒரு தபா செஞ்சு பாருங்கோ"ன்னு சொல்லிருப்பிங்களோ. என்னமோ செய்யி வாத்யாரே, நீ எத்த எய்துனாலும் பட்ச்சிக்க தான் நாங்கல்லாம் கீறோம்ல...
பிகு: இதுக்கு முன்ன ஒரு தபா "இணையத்துல தகவல் தான் கிடைக்கும், அறிவு அல்ல"ன்னு புச்சா ஒரு மேட்டர கண்டுபுட்ச்சி சொல்லி இர்ந்தாரு. அத்து இன்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லி இருக்கலாம் அவரு. வர வர அமேரிக்க புஸ்ஸு மேரி பேச ஆரம்பிச்சிட்டாருபா இவுரும்.
தாத்தா நீங்க கற்றதும் பெற்றதும்ல பத்து வாரம் களிச்சு எய்தப்போற மேட்டருல்லாம் இப்போவே வலப்பதிவுல வர்து. அத்தெல்லாம் பட்ச்சி பாத்துட்டு அப்பாலிக்கா வலப்பதிவு பத்தி சொல்லி இருக்கலாம். அத்த வுட்டுப்போட்டு குப்ஸாமி கொரலு வுடுறத மட்டும் எங்கணா பட்ச்சிப்புட்டு பதிவுன்னாவே இப்டி தான் இர்க்கும்போலன்னு நென்ச்சிக்கின்னு எய்தாத வாத்யாரே.
எனுக்கு இன்னா ஒரு டவுட்டு வர்து தெர்யுமா. இந்த வலப்பதிவு மேட்டரெல்லாம் ஒண்ணாண்ட வந்து எட்த்து சொல்லி அத்த பரப்புறதுக்கு உன்னியவே தலீவரா போட்டு செஞ்சிருந்தா "வலப்பதிவா அது படா சோக்கு மேட்டருபா, அல்லாரும் அத்த ஒரு தபா செஞ்சு பாருங்கோ"ன்னு சொல்லிருப்பிங்களோ. என்னமோ செய்யி வாத்யாரே, நீ எத்த எய்துனாலும் பட்ச்சிக்க தான் நாங்கல்லாம் கீறோம்ல...
பிகு: இதுக்கு முன்ன ஒரு தபா "இணையத்துல தகவல் தான் கிடைக்கும், அறிவு அல்ல"ன்னு புச்சா ஒரு மேட்டர கண்டுபுட்ச்சி சொல்லி இர்ந்தாரு. அத்து இன்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லி இருக்கலாம் அவரு. வர வர அமேரிக்க புஸ்ஸு மேரி பேச ஆரம்பிச்சிட்டாருபா இவுரும்.
Saturday, August 21, 2004
அண்ணாத்தேஏஏஏஏஏ..... தம்பீஈஈஈஈஈ....
இன்னா பண்றதுன்னு பாத்தாரு ஐயா. பத்து பேரு எதுத்து நின்னாலும் பக்கத்துல கீறவன் கைய புட்ச்சிக்கின்னா ஒரு தெம்பு வந்துடும்ல. பக்கத்துல இர்க்கிறது நம்ம மீசக்கார நண்பன் தான். இத்தினி காலமா வெட்டிக்கின்னும் குத்திக்கின்னும் இர்ந்தவங்க தான். எலிக்ஸன் வந்தா மீசக்கார ஆளுங்கள ஓட்டு போட வுடாம கூட ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ அட்ச்சி ஆடினா ஆட்டமெல்லாம் வுண்டு. இன்னா தான் பண்ணி இர்ந்தாலும் நமக்கே ஆட்டம் காட்ட ஆளுங்கோ ரெடியானா அப்பாலிக்கா இன்னா பண்றது. அத்தான் "அண்ணா தம்பி"ன்னு பாசமலைய ரெண்டு பேருமா பொளிஞ்சிக்கின்னாங்கோ. கைய குட்த்துக்கின்னப்போவே "தம்பி நீ உள்துறைய எட்த்துக்கோ, எனுக்கு மெயின் சீட்ட வுட்டுப்புடு"ன்னு தான் ஐயா பேசிருப்பாரு. "இந்தாளு கூட சேரமா இர்ந்தா நமுக்கு கெடிக்கிற ஓட்டும் கெடிக்காது, அப்பாலிக்கா நம்ம ஒரு ஆளு மட்டும் தான் எலிக்ஸன்ல ஜெயிச்சு அதையும் அப்பாலிக்கா தார வாக்கணும்"ன்னு நென்ச்சி மீசக்கார நண்பனும் ஆட்டத்துல சேந்துக்கின்னாரு.
இந்தக் கூட்டத்துல ஆருக்கு இன்னா சீட்டு கெடிக்கிதோ இல்லியோ பங்கர் தச்சானுக்கும் அறிவுமதிக்கும் கொளுக பரப்பு செயலாளரு சீட்டு கண்டிப்பா வுண்டு. செம்ம இஸ்பீச்சு வுட்டுக்கீறாங்கோ.
இத்து ஒங்க அர்சியலு, இன்னா வேணா செஞ்சிக்கோங்கபா. இனிமே ஆரும் சாதி பேர சொல்லி அட்ச்சிக்காம இர்ந்த செரி....
Saturday, August 14, 2004
சொதந்திர தெனம்
சொதந்திர தெனத்தன்னிக்கு பயாஸ்கோப்பு மேட்டரா டிவில காட்றாங்கோன்னு ஃபீலாவுற நாமளும் இந்தச் சொதந்திர தெனத்துல ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடுறது கெடியாது, சொதந்திர தென வாள்த்துகள் சொல்றது தவுர.
அல்லாருக்கும் சொதந்திர தென வாள்த்துகள்பா....
Wednesday, August 11, 2004
காவி கட்டிய கேப்டன்
எப்டி இர்ந்த கேப்டனைய்யா
இப்டி ஆகிட்டாருபா....
மன்ஸன் காங்கிரஸு, திமுகன்னு எதேதோ தடவிப்புட்டு இப்போ கட்ஸியா காவிக்கட்சிக்காரங்கள புட்ச்சிக்கீறாரு. ம்ஹ்ம் அவுரு புட்ச்சாருன்னு சொல்றத விட காவிக்கட்சி இவர இஸ்துக்கின்னு போவ பாக்குது, அத்தான் கரீட்டு. என்னமோபா, அல்லாரும் நல்லார்ந்தா செரி.
இன்னா மேட்டர்ன்னு தெர்யாம மண்ட காயுறவங்களுக்கு
செய்தி: விஜயகாந்துடன் சி.பி.இராதாகிருஷ்ணன் சந்திப்பு
இப்டி ஆகிட்டாருபா....
மன்ஸன் காங்கிரஸு, திமுகன்னு எதேதோ தடவிப்புட்டு இப்போ கட்ஸியா காவிக்கட்சிக்காரங்கள புட்ச்சிக்கீறாரு. ம்ஹ்ம் அவுரு புட்ச்சாருன்னு சொல்றத விட காவிக்கட்சி இவர இஸ்துக்கின்னு போவ பாக்குது, அத்தான் கரீட்டு. என்னமோபா, அல்லாரும் நல்லார்ந்தா செரி.
இன்னா மேட்டர்ன்னு தெர்யாம மண்ட காயுறவங்களுக்கு
செய்தி: விஜயகாந்துடன் சி.பி.இராதாகிருஷ்ணன் சந்திப்பு
Subscribe to:
Posts (Atom)